எங்களை தொடர்பு கொள்ள
menu-icon

வலி மேலாண்மை

வலி மூளையில் அலாரங்களை ஏற்படுத்தகிறது. அலாரங்கள் வலிக்கான உடல் ஆதாரமாக இருந்தாலும் கூட சில நேரங்களில் வலியின் உடல் ஆதாரம் தணிந்தாலும் அலாரங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். நாட்பட்டவலியை பெரும்பாலும் நேர்மறையான மனப்பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொள்வதன் மூலமும், புதிய மனநிலையை உருவாக்குவதன் மூலமும் குறைத்துக்கொள்ள முடியும். அதற்கு பதிலாக வலிக்கு எதிர்ப்பை உருவாக்கும் பாதைகளை வளர்ப்பது. எங்கள் Puremind ® வலி மேலாண்மைத் தொகுதியாகும். இது வாடிக்கையாளர்களின் தவறான அலாரங்களை நிறுத்த மற்றும் அவர்களின் வலி உணர்வுகளை மாற்ற உதவுகிறது

வலி மற்றும் மூளை: மனதின் சக்தியால் தீராத வலியை நீக்கும்

நாட்பட்ட வலி மூளையில் பாதைகளை உருவாக்குகிறது

நமது  puremind ® வலி மேலாண்மைத் தொகுதி மூலமாக  வலி நிவாரண  மாற்று நரம்புமண்டலக் கருத்துக்களை  மாற்றமுடியும்

புறநரம்பு மண்டலத்தில் தான் கடுமையான வலி உருவாகிறது, இது மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்புகிறது, பின்னர் அது வலி சமிக்ஞைகளை அனுபவிப்பதா அல்லது அவற்றைப் புறக்கணிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கிறது. நாட்பட்டவலி என்பது அனுபவவலி மற்றும் வலியின் நினைவகம்  மூலமாக பெரும்பாலும் வலி அனுபவத்தை தான் அனுபவிக்கமுடியும். இது உணர்வுகளை உள்ளடக்கியது. மனஅழுத்த  நிலைகளை அதிகரித்து , மாற்றுவதற்குக்  கடினமாக இருக்கும் மனதிலான   வலிப் பாதைகளை’  உருவாக்கும். எங்களது  Puremind ® வலி மேலாண்மைத்  தொகுதி எப்படி உதவும் என்றால்   இது வலி மற்றும் தொடர்புடைய எதிர் மறையான சிந்தனை இலக்குகளை  இலக்காகக் கொண்டு, இந்த வாழ்க்கையை மாற்றும் தொகுதி வாடிக்கையாளர்களுக்கு  எவ்வளவு நாட்பட்ட வலி என்பதை சரியாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.  இது வலி இல்லாத ஒரு  வாழ்க்கையை தோற்றுவிக்கிறது  மற்றும்  புதிய பாதைகளை உருவாக்க,  தங்களின் சொந்த மனதின் சக்தியை  புரிந்துகொள்ள உதவுகிறது.